Tuesday, August 31, 2021

நேரு நினைவு கல்லூரியில் நாளை கோவிட்-19 தடுப்பூசி முகாம்.

நேரு நினைவு கல்லூரியில் நாளை கோவிட்-19 தடுப்பூசி முகாம்

 நேரு நினைவு கல்லூரியில்கோவிட்-19 தடுப்பூசி முகாம் (கோவிஷியல்டு) 


 வயது : *18 வயது நிரம்பியஅனைவருக்கும்

நாள்: 01.09.2021  புதன்கிழ மை

 காலை 10.30 மணிக்கு மேல் 

நேரு நினைவு கல்லூரியில் உள்ள *மூக்கைப் பிள்ளை அரங்கம்


 *18 வயது முதல்  அனைவருக்கும் இலவமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. .

தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வரவும்...



இந்த அரிய சந்தர்ப்பத்தை  பயன்படுத்திக் கொள்ள வேண்டி 


நேரு நினைவு கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி முதல்வர் அன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...