கலை திருவிழாவில் மாநில அளவில் மூன்றாம் இடம்-த.பாதர்பேட்டை நடுநிலைப் பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்றது. களிமண் சுதை வேலைப்பாடு என்ற போட்டியில் உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு பயிலும் வே.தரணீஷ் என்ற மாணவன் மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற தலைமையாசிரியர் கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தமிழக அரசால் வழங்கப்பட்ட சான்றிதழும், ட்ராபியும் வழங்கி மாணவனுக்கும் பள்ளிக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். உடன் உப்பிலியபுரம் ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உடன் இருந்தார்கள்.
பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார் ஒத்துழைப்பு நல்கினார். இப்போட்டிக்கு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி அவர்கள் வழிகாட்டினார்.சுப்ரமணியன், ஆனந்தம், சாந்தி, சுதாகர் ஆகியோர் ஒத்துழைப்பு தந்தனர்.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


.png)



.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)





.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)




