த. பாதர்பேட்டை நடுநிலைப் பள்ளி ஆசிரியர் திருமதி. தனலட்சுமி கோபிநாத் அவர்களுக்கு வைரமணிச் செம்மல் விருது.
பசுமை வாசல் பவுண்டேஷன் சின்னாளப்பட்டி திண்டுக்கல் மாவட்டம் நடத்திய உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் சாதனையாளர்களை போற்றும் வகையில் இது பெண் ஆளுமைக்கான இணையதள விருது வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த. பாதர்பேட்டையில் பணியாற்றி வரும் அறிவியல் ஆசிரியர் திருமதி.தனலட்சுமி கோபிநாத் அவர்களுக்கு ஆசிரியர் பணி சேவையைப் பாராட்டி வைரமணி செம்மல்-2026 என்ற விருது சான்றிதழ் இணையதளம் வழியாக மாண்புமிகு எம்பலம் ஆர்.செல்வம் சபாநாயகர் புதுச்சேரி அரசு, கோகுல்நாத் நிறுவனர், முனைவர் தகடூர் சண்முக வடிவேலு ஒருங் கிணைப்பாளர் பசுமை வாசல் பவுண்டேஷன் அவர்களால் வழங்கப்பட்டது.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)





.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)

