Saturday, June 17, 2023

✍🏻இயற்கை வாழ்வியல் முறை🕊️🐚🐚கிணற்றுப்பாசான் நன்மைகள்.

✍🏻இயற்கை வாழ்வியல் முறை🕊️🐚🐚கிணற்றுப்பாசான் நன்மைகள்.


🐚🐚🐚🐚🐚🐚

கிணற்றுப்பாசான் இதை தாத்தா செடி என்று அழைப்பார்கள் இந்த தாத்தா செடி இன்னும் பல பெயர் இதற்க்கு உண்டு .

🐚🐚🐚🐚🐚🐚

1. கைமூக்குத்திப்பூ,

2. காயப்பச்சிலை,

3. கிணற்றடிப் பூண்டு,

4 தலைவெட்டியான்,

5. கிணற்றுப்பாசான்.


🐚🐚🐚🐚🐚🐚

என பல பெயர்களில் அழைக்கப்படும் மூலிகை இது. காயங்களை ஆற்றுவதில் வல்லமை பெற்றது.! மழைக் காலங்களில் அனைத்து சமவெளிப் பகுதிகளிலும் கிடைக்கும் ஒரு அற்புத மூலிகை இது. நீர் ஓட்டம் உள்ள செம்மண் நிலத்தில் தனாகவே வளரும் செடி. இதன் இலை பகுதி சற்று சொறு சொறுப்பாக இருக்கும். இலையை பரித்து கையால் கசக்கினால் அதிக படியானவ பச்சை நிர நீர் வரும் இதை அடிபட்ட புண் மீது அப்படியே தடவ காயத்தில் இருந்து வெளிவரும் இரத்தம் குறைந்து விரைவில் புண் ஆறிவிடும். கொப்புளங்கள், தீ கயங்கள் மீதும் இதன் சாற்றை தடவலாம் இலையை பரிக்கும் முன் கையை சுத்தமாக கழுவவும் விவசாயம் செய்பவர்கள் ம்ற்றும் கல் உடைப்பவர்கள் இன்றும் இதை அருமருந்தாக பயன் படுத்துகின்றனர் கிணற்று பாசான் மருத்துவ குணங்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

🐚🐚🐚🐚🐚🐚

குடற்புண் இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த இலையெடுத்து இரண்டு முறை மென்று துப்பிவிட வேண்டும் பல்லின் விஷம் வெளி வந்து விடும். முன்றாம் முறை மென்று விழுங்க வேண்டும் குடற்புண் ஆற்றும் குடல் புற்று நோயை தடு்க்கும்.

🐚🐚🐚🐚🐚🐚

இந்த பூவை 5,6 பறித்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பல் வலி் சொத்தை பல் பூச்சிகள் வெளியேறி விடும் பார்க்கும் போது சாப்பிடுங்கள்

🐚🐚🐚🐚🐚🐚

சர்க்கரை நோயாலியின் புண்களும் எளிதில் ஆறும் பெறிய அல்லது நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் மீது இந்த செடியின் இலையை தேவையான அளவு பிடிங்கி சிறிது தண்ணீர் விட்டு அறைத்து உடம்பில் உள்ள. வெளி காயங்களுக்கு போட்டு வந்தால் எப்படி பட்ட புண்களாக இருந்தாலும் எளிதில் ஆறி விடும்.


🐚🐚🐚🐚🐚🐚

கிணற்றுப்பாசான்  இலை சாறு சளி பிரச்சனைக்கும், அதனால் ஏற்படும் தலைவலி, தலையில் நீர் கோர்வையினால் ஏற்படும் தலைவலி, மற்றும் தலைபாரம் நீக்கவும் உபயோகப்படுத்தப் படுகிறது. இதன் சாற்றை மிளகு ரசமாக வைத்து சளி இருக்கும் நேரங்களில் சாப்பிட்டு வர சளி தொந்தரவு நீங்கும்.

🐚🐚🐚🐚🐚🐚

காயம் ஏற்பட்டு இரத்தம் வரும் இடங்களில் இதன் சாற்றை நேரடியாத பிழிந்து விட, இரத்தம் உறைந்து காயம் விரைவில் குணமடைய இது பயன்படுத்தப் படுகிறது. வெட்டு காயங்களில் சீழ் பிடித்து புரையோடுவதை தடுக்க இதன் இலை சாறும், பசையும் பயன்படுத்தப்படுகிறது. வெட்டுக்காயங்கள் குணமாக  பயன்படுவதால் தான் வெட்டுக்காயப் பூண்டு அல்லது வெட்டுக்காயப் பச்சிலை என்ற காரணப் பெயர் இதற்கு உண்டு

🐚🐚🐚🐚🐚🐚

கிணற்றுப்பாசான் இலை சாறு தோல் தொற்று நோய்கள் உள்ள இடங்களில் தடவி வர, தொற்றை கட்டுப்படுத்தி அவை குணமாக  பயன்படும். தோலில் ஏற்படும் சூட்டு கொப்பளங்கள், மற்றும் தீயினால் ஏற்படும் கொப்பளங்களுக்கும் இதன் சாற்றை பயன் படுத்தலாம்

🐚🐚🐚🐚🐚🐚

பின்-குறிப்பு : எந்தவொரு மூலிகையையும் நீங்களாகவே பயன்படுத்துவது நல்லதல்ல. ஒவ்வொருக்கும் நோயின் தன்மையும், காரணமும் வேறுபடும். நீங்கள் உங்களின் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று அதன்பின் உபயோகப்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும்.


🐚🐚🐚🐚🐚🐚

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

Sunday, June 11, 2023

நேரு நினைவு கல்லூரியில் தேசிய மாணவர் படை வீரர்களுக்கு வான்நோக்கும் நிகழ்ச்சி.

நேரு நினைவு கல்லூரியில் தேசிய மாணவர் படை வீரர்களுக்கு வான்நோக்கும் நிகழ்ச்சி.



நேரு நினைவு கல்லூரி
யில் 
தேசிய மாணவர் படை சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் சேர்ந்த 600 க்கு மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்கு காலை 4 மணி முதல் அழகிய நிலா, வளையங்க்களுடன் சனிகோள், பட்டையுடன் வியாழன் கோள், புதன் கோள், யுரெனஸ் கோள், சூரியன் கரும்புள்ளி ஆகியவை அதிநவீன தொலைநோக்கி வழியாக காண்பிக்கப்பட்டது.





இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் ஒருங்கிணைத்தார். கல்லூரித்  தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள்  தொடங்கிய் வைத்தார். கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சி சுந்தரம், கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் பிரபு, துறை தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.






இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Thursday, June 8, 2023

தேசிய அளவில் 25,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெற ஓர் வாய்ப்பு -National Scholarship Exam (NSE – 2023).

தேசிய அளவில் 25,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெற ஓர் வாய்ப்பு -National Scholarship Exam (NSE – 2023). 




நைஸ் அறக்கட்டளை என்பது அறிவுசார் மற்றும் தொழில்துறை அனுபவமுள்ளவர்களால் உருவாக்கப்பட்ட கல்வி அறக்கட்டளை ஆகும்இது அடுத்த தலைமுறைகளை சிறந்த கற்றல் கட்டமைப்பை வழங்குவதன் மூலம் மாணவர்களை ஒரு மாறுபட்ட உலக கற்றல் கணக்கிடத் தயார்படுத்துகிறது. மேலும் இது போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயாரிப்பதில் வரம்பைக் கொண்டுள்ளது. நைஸ் அறக்கட்டளை அனைத்து மாணவர் மட்டங்களுக்கும் தங்கள் சொந்த கல்வித் திட்டத்தை வழங்குகிறது. உதவித்தொகை தேர்வின் மூலம் இளம் திறமைகளைத் தேடும் ஒரு முக்கியமான பணியை நைஸ் அறக்கட்டளை எடுத்துள்ளது. கல்வித் துறையிலும் பல துறைகளிலும் புதிய சவால்களை எடுக்க உங்கள் தயார்நிலையைக் குறிக்கும் சுய மதிப்பீட்டு நிகழ்வு இது.





என்எஸ்இ தேர்வு ஒரு மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டதுஇது கேள்விகளை முயற்சிக்கும்போது மாணவர் அதிக பயிற்சி மற்றும் கவனமாக இருக்க உதவும். கேள்விகள் மற்றும் குறிக்கும் திட்டம் ஒரு மாணவர் முடிவெடுக்கும் திறனையும் பகுத்தறிவு சக்தியையும் வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நேஷனல் ஸ்காலர்ஷிப் பரீட்சை என்பது திறமையான மாணவரை அடையாளம் கண்டு வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தளம் மட்டுமல்லஒவ்வொரு மாணவரிடமும் வலிமை மற்றும் பலவீனத்தின் பகுதிகளை சுட்டிக்காட்ட உதவுகிறது.

 Web Site: https://www.niceedu.org/nse



Examination Pattern:

 * Entire paper will be based on Objective Type.

 * Each question will be provided by 4 alternatives.

 * Syllabus:

 - Mathematics & General Science: 25 Questions For 25 Marks

 - General Knowledge: 25 Questions For 25 Marks

 - Reasoning & Analytical: 25 Questions For 25 Marks

 - Comprehension: 25 Questions For 25 Marks

 * Total Questions – 100

 * Total Marks - 100 (Each question will carry 1 Marks).

 * Exam Duration - 1 Hour 30 Minutes (Total - 90 Minutes).

 * No Negative Marking.

Registration :

 * Registration Started: Thursday, 01 Jun 2023.

* Last Date of Application: Saturday, 30 Sep 2023.

Exam Date: 03 December 2023 Or 10 December 2023.

 Application Form :

* Offline Forms Are Available On Our Website Under Download Section

 * Can Apply Online “https://www.niceedu.org/nse

 Apply Link<-----Click here


Exam Fee :

*  Rs. 400.00/- Per Student.

* Late Fees: Application forms submitted after the last date will be accepted along with the last fee of Rs. 50/-.

 Mode of Exam:

* Only Online: User Name with Password Information Would Be Available On Student Hall Tickets.





இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு. இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும். https://...