Wednesday, March 31, 2021

பான் - ஆதார் கார்டு இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

பான் - ஆதார் கார்டு இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு.

பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான அவகாசம் ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் 2021 நிதி மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், மார்ச் 31 ஆம் தேதிக்குள் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை தனி நபர்கள் இணைக்காமல் போனால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டி இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அபரதாம் செலுத்த வேண்டியது மட்டுமல்லாது பான் கார்டையும் பயன்படுத்த முடியாமல் போகும் நிலை உருவாகும் என சொல்லப்பட்டிருந்தது.

கடைசிநாளான இன்று பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வருமான வரித்துறையின் வலைத்தள பக்கத்திற்கு படையெடுத்ததால், அந்த பக்கம் முடங்கியது. அதையடுத்து பயனர்கள் கால நீட்டிப்பு வேண்டும் என சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வருமானவரித்துறை பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான அவகாசத்தை ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கால அவகாசத்தை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

✍ 🚹🚺்இயற்கை வாழ்வியல் முறை🚹🚺் கண் பார்வையை தெளிவுபடுத்தும் குறிப்புகள்.

🚹🚺்இயற்கை வாழ்வியல் முறை🚹🚺் கண் பார்வையை தெளிவுபடுத்தும் குறிப்புகள்.

🚺🚹🚺🚹🚺🚹

கோடைகாலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

இதை முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, கொத்துமல்லி போன்றவற்றை பயன்படுத்தி குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, சீரகப்பொடி, உப்பு - கால் டம்ளர் முள்ளங்கி சாறு, சம அளவு தக்காளி சாறு மற்றும் வெள்ளரி சாறுடன் கால் ஸ்பூன் சீரகப் பொடி, சிறிது சமயல் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வாரம் இருமுறை குடித்து வந்தால் கண் எரிச்சல், கண்ணில் ஏற்படும் சிவப்பு தன்மை, சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி குணமாகும். உடல் குளிர்ச்சி அடையும்.

🚺🚹🚺🚹🚺🚹

நந்தியா வட்டை பூக்கள்

நந்தியா வட்டை பூக்களை பயன்படுத்தி கண் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். நந்தியா வட்டை பூக்களை இரவு நேரத்தில் தண்ணீரில் ஊற வைக்கவும்.

இந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் கண் எரிச்சல் சரியாகும். பூக்களை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் கட்டி வைத்தால், கண் சோர்வு, கண் எரிச்சல் குணமாகும்.

🚺🚹🚺🚹🚺🚹

வெயிலில் செல்லும்போது கண்கள் சிவந்து போகும்.

இந்நிலையில், நந்தியா வட்டை பூக்கள் உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைப்பதால் கண் பிரச்னைகள் சரியாகும்.

கண்களில் அழுக்கு படிதலை தடுப்பதுடன், கண்களுக்கு ஆரோக்கியம் தரும்.

🚺🚹🚺🚹🚺🚹

பார்வையை தெளிவுபடுத்தும் திரிபலா சூரணம்.

திரிபலா சூரணத்தை பயன்படுத்தி கண் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தில் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை நன்றாக ஆற வைத்து, 2 முறை வடிக்கட்டி எடுத்து கொள்ளவும்.

இந்த நீரை கொண்டு கண்கள், புண்கள், கொப்புளங்களை கழுவுவதால் அவைகள் வெகு விரைவாக ஆறும். கொத்துமல்லி இலைகளை சுத்தப்படுத்தி அரைத்து சாறு எடுக்கவும். மெல்லிய துணியில் இந்த சாறை நனைத்து கண்களுக்கு மேல் ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது கண்கள் மீது 15 நிமிடங்கள் வைத்திருந்தால் கண் எரிச்சல் சரியாகும்.

🚺🚹🚺🚹🚺🚹

வில்வ இலை

இதேபோன்று, வில்வ இலை சாறு எடுத்து கண்களில் வைத்தால் கண் எரிச்சல் குணமாகும்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்க கண்பார்வை மங்கலாகப் போகுதுனு  அர்த்தம்... | National Eye Donation Fortnight 2019: What Causes Blindness,  Its Types, Symptoms And Treatment - Tamil BoldSky

🚺🚹🚺🚹🚺🚹

 தற்போதைய காலகட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. புற ஊதா கதிர்கள் அதிகளவில் தாக்குவதால் கண்கள் பாதிக்கிறது. கண்களின் சிவப்பு தன்மை, கண் எரிச்சல், கிருமிகள் தொற்றி கொள்வது போன்றவை நிகழும். இதற்கு கொத்துமல்லி, வில்வ இலை சாறு மருந்தாகிறது. இதுபோன்ற எளிய மருத்துவத்தின் மூலம் கண்களை நாம் பாதுகாக்கலாம்

🚺🚹🚺🚹🚺🚹

நெல்லிக்காய் அருமருந்தாகிறது.நன்றாக பழுத்த நெல்லிக்காயை தண்ணீரில் கழுவி கனத்த ஊசியை கொண்டு அடுத்தடுத்து இரண்டு மூன்று இடங்களில் குத்திவிட்டால் அதிலிருந்து சாறு வெளியேறும். இந்த சாற்றை ஒரு கண்ணுக்கு இரண்டு துளிகள் வீதம் இரு கண்களுக்கும் விட வேண்டும். காலை மாலை இருவேளையாக 21 தினங்கள் தொடர்ந்து விட்டு வந்தால் பார்வை தெளிவடையும். 7 நாளில் மங்கல் விலகும். 21 நகளில் பூரண நலம் கிடைக்கும்.

கண் குளிர்ச்சி பெற

வெங்காயம், புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கண் குளிர்ச்சியடையும்

🚹🚺🚹🚺🚹🚺

கண் சிவப்பு குணமாக

சிலருக்கு கண் எப்போதும் சிவந்து காணப்படும். கண்ணில் அடிப்பட்டாலும் கண் சிவக்கும். இதற்கு, நெல்லி விதை 16 கிராம், ஆல்பக்கோடா பழம் 32 கிராம், கடுக்காய் 48 கிராம் வீதம் சேகரிக்க வேண்டும். இதில் கடுக்காயை உடைத்து விதையை எடுத்து விட வேண்டும்.ஆல்பகோடா பழத்தின் விதையை எடுத்து உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை மருந்துடன் சேர்த்து எல்லாவற்றையும் அம்மியில் வைத்து தேன்விட்டு மைபோல அரைக்க வேண்டும். இதனை பாட்டிலில் சேகரித்து வைத்து காலை மாலை அரை தேக்கரண்டி குடித்து வந்தால் கண் சிகப்பு மாறும். குணமானதும் நிறுத்தி விடலாம்.

மாலைக்கண் சரியாக

வயோதிகம் காரணமாக சிலருக்கு பொழுது மங்கிய உடன் கண் தெரியாது. இதனை மாலைக்கண் என்பார்கள். இதற்கு நெல்லிக்காய் தூளில் தேக்கரண்டி எடுத்து அதே அளவு தேனும் சேர்த்து இரவு ஆகாரத்திற்கு பின் அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர பார்வை தெளிவடையும்.

🚺🚹🚺🚹🚺🚹

கண் பார்வையை பாதுகாக்கும் உணவுகள்; அவசியம் அறிந்துகொள்ளுங்கள் - Canadamirror

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🤭🤭🤭🤭🤭

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

💞💞💞💞💞

நன்றி : பெருசங்கர், ஈரோடு மாவட்டம், பவானி.

செல் நம்பர் 7598258480 

 வாட்ஸ் அப் எண் 7598258480 

🚺🚹🚺🚹🚹

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு | Lockdown Extended.

 ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு | Lockdown Extended. 


இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு முழு முடக்கமா?: ராதாகிருஷ்ணன் விளக்கம்.

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு முழு முடக்கமா?: ராதாகிருஷ்ணன் விளக்கம்.


இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

Today (March 31, 1997) is the Memorial Day of the American theoretical physicist and astronomer Lyman Strong Spitzer.

Today (March 31, 1997) is the Memorial Day of the American theoretical physicist and astronomer Lyman Strong Spitzer.

 

Lyman Strong Spitzer was born on June 26, 1914, into a Presbyterian family in Toledo, Ohio. His father was Lyman Sutton, a superintendent. His mother was Blanchegeri, also known as Brambeck. He is the cousin of innovator Eli Whitney by his paternal grandmother. He attended Sukot High School in Toledo, Ohio. Then in 1929, he studied at Phillips Academy. After that, he joined Yale College and graduated in 1935 with a degree in pi- beta-kappa. He was then a member of the skeletal system with the skull. While studying at Cambridge University for one year, he was greatly impressed by Arthur Eddington and the young Subramanian Chandrasekhar. He then received his Master of Arts degree from the University of the United States in 1935 and his PhD in 1938.

 XMM-Newton - Search EO Satellite Missions

The supplier was a department member for a short time at Yale University when he was involved in the development of sonar as a wartime scientific work. He was involved in the development of space-operated telescopes in 1946. He developed an electronics called Udukanangani. NASA's instrument is called the Spitzer Space Telescope. As a scientist, he was involved in the study of galaxy formation and electrophysiology. In 1947, Enrique Norris became director of astronomy with Prince after the war. It was co-chaired by Martin Schwarzschild until 1970.

 

Spitzer and Donald Morton first climbed the 1675-meter-high Thor Mountain in 1965 in Ayutthaya National Park on Puffin Island, Nunavut District, Canada. Spitzer, a member of the American Alpine Group, created the "Eleanor Supplier Mountain Advancement Award". The award carries a $ 12,000 prize each year to the winners of the trek. He was awarded the Carl Schwarzschild Medal, the Henry Trapper Medal, the National Medal of Science and the Crawford Prize. He was buried in the cemetery with the Prince.

Source By: Wikipedia

Information: Ramesh, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti.




அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் நினைவு நாள் இன்று (மார்ச் 31, 1997).

அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர்  நினைவு நாள் இன்று (மார்ச் 31, 1997). 

இலைமன் சுட்டிராங் சுபிட்சர் (Lyman Strong Spitzer)  ஒகியோவில் உள்ள தொலிடோவில் ப்ரெசுபைடேரியக் குடும்பத்தில் ஜூன்26, 1914ல் பிறந்தார். இவரது தந்தை இலைமன் சுட்டிராங் சுபிட்சர் ஆவார். இவரது தாயார் பிரம்பேக் எனப்படு பிளாஞ்சிகேரி ஆவார். தந்தைவழி பாட்டியால் இவர் புதுமைப்புனைவாளர் எலி விட்னெவின் உறவினர். ஓகியோ, தொலிடோவில் உள்ள சுகாட் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் 1929ல் பிலிப்சு கல்விக்கழகத்தில் பயின்றார். அதன் பிறகு, யேல் கல்லூரியில் சேர்ந்து 1935ல் பை—பீட்டா-கப்பா பட்டம் பெற்றார். அப்போது இவர் மண்டையோடு எலும்பு அமைப்பின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஓராண்டூ பயிலும்போது ஆர்த்தர் எடிங்டனாலும் இளைஞர் சுப்பிரமணியன் சந்திரசேகராலும் பெரிதும் கவரப்பட்டுள்ளார். பின் ஐக்கிய அமெரிக்கா பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் 1935ல் கலை முதுவர் பட்டமும், 1938ல் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.


XMM-Newton - Search EO Satellite Missions

சுபிட்சர் யேல் பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் துறைப்புல உறுப்பினராக இருந்தபோது போர்க்கால அறிவியல் பணியாக சோனார் உருவாக்கப் பணியில் ஈடுபட நேர்ந்துள்ளது. இவர் 1946 இல் விண்வெளியில் இயங்கும் தொலைநோக்கிகளை உருவாக்குவதில் ஈடுபட்டார். இவர் உடுக்கணங்காணி எனும் மின்மக் கருவியை உருவாக்கினார். நாசாவின் இந்தக் கருவி சுபிட்சர் விண்வெளித் தொலைநோக்கி எனப்படுகிறது. இவர் அறிவியலாளராக, விண்மீன்கள் உருவாக்கம் மின்ம இயற்பியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். 1947ல், என்றி நோரிசு இரசலுக்குப் பிறகு பிரின்சுடன் வான்காணக இயக்குநரானார். இதற்கு இவரும் மார்ட்டின் சுவார்சு சைல்டும் கூட்டாக 1970 வரை தலைமையேற்றனர். 


சுபிட்சரும் டொனால்டு மார்ட்டனும் 1965ல் கனடா, நுனாவட் மாவட்டப், பாஃபின் தீவில் அமைந்த ஆயூட்டக் தேசியப் பூங்காவில் உள்ள 1675 மீட்டர் உயரத் தோர் மலையை முதன்முதலாக ஏறிச் சாதனை படைத்தனர். அமெரிக்க ஆல்பைன் குழு உறுப்பினரான சுபிட்சர் "இலைமன் சுபிட்சர் மலையேற்ற முன்னேற்ற விருது" எனும் விருதை உருவாக்கினார். இந்த விருது ஒவ்வோராண்டும் மலையேற்றத்தில் முனைந்து வெற்றியீட்டும் வீரர்களுக்கு 12,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசை வழங்குகிறது. கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம், ஹென்றி ட்ராப்பர் பதக்கம், நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ் மற்றும் க்ராப்போர்டு பரிசு ஆகிய பதக்கங்கள் இவரைப் பாராட்டி வழங்கப்பட்டன.இலைமன் சுட்டிராங் சுபிட்சர் மார்ச் 31, 1997ல் தனது 82வது வயதில் பிரிசிடோன் நியூ ஜெர்சி அமெரிக்காவில் மரணமடைந்தார். பிரின்சுடன் கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.




இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Today (March 31, 1945) is the anniversary of Nobel Prize-winning German organic chemist Hans Fischer, who studied chlorophyll pigments.

Today (March 31, 1945) is the anniversary of Nobel Prize-winning German organic chemist Hans Fischer, who studied chlorophyll pigments.

 

Hans Fischer was born on July 27, 1881, in Frankfurt, Germany. His parents were Dr Eugene Fischer, director of Calle & Co. in Wisden, and a lecturer at Stuttgart School of Technology and Anna Hurtgen Schools. He went to elementary school in Stuttgart. He then attended the "Humanist Gymnasium" matriculation school in Vice Baden in 1899. He first studied chemistry and medicine at the University of Lausanne and later at Marburg. He graduated in 1904. In 1908 he received his M.D. Qualified for study. Fischer married Wildrude Hoop in 1935.

 

He first worked at a clinic in Munich and later at the Berlin Chemical Institute under Emil Fischer. He returned to Munich in 1911 and a year later became a lecturer in the Department of Internal Medicine. In 1913 he became a lecturer in physiology at the Institute of Physiology in Munich. In 1916 he became a professor of medical chemistry at the University of Innsbruck. From there he worked at the University of Vienna in 1918.

 Pin by Lia Rega on Origin of Colors in Nature♦️ | Chlorophyll, Pigment  coloring, Pigment

He has been a Professor of Organic Chemistry at the Technical University of Munich since 1921. Fischer's scientific work was largely concerned with the study of blood, bile, and chlorophyll pigments in the leaves, and was related to the chemistry of petrol, which produces these pigments. The formation of native bilirubin and heme is important. He received the Nobel Prize in 1930. In 1976, the lunar crater was renamed Fisher Moon Pits in his memory.

 Top 30 Chloroplast GIFs | Find the best GIF on Gfycat

He has received honours from the Academy of Sciences of Leopoldina, the Private Councilor, the Lipic Memorial Medal, the Nobel Prize in Chemistry, the honorary doctorate from Harvard University and the Royal Society of London Davy Medal. In the last days of World War II, he committed suicide on March 31, 1945, in Munich, Germany, at the age of 63, out of frustration at the destruction of his company and his work.

Source By: Wikipedia

Information: Ramesh, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti.



முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு. இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும். https://...