Friday, June 25, 2021

ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜவுளிக் கடைகள்  காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட  அனுமதி; வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் திறக்க அனுமதி!

ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிப்பு; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கோயில்கள், தேவாலயங்களில், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி; மால்கள் இயங்க அனுமதி; துணிக்கடைகள் இயங்கவும் அனுமதி.

தொற்று குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, ♨திருச்சி  உள்ளிட்ட  23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி..





இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?

 காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்? பள்ளிக்கூட காலத்தில் இரண்டு சாதாரண காந்தங்களை கையில் வைத்திருப்பது புதையல் ஆகும். ஒரு காந்தம் வை...