Monday, November 22, 2021

ஏர்டெல் கட்டணங்கள் 20 - 25 % உயர்வு - 28 நாட்கள் திட்டம், ரூ.79இல் இருந்து ரூ.99.

ஏர்டெல் கட்டணங்கள் 20 - 25 % உயர்வு - 28 நாட்கள் திட்டம், ரூ.79இல் இருந்து ரூ.99.

ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை, 20 முதல் 25 சதவிகிதம் உயர்த்துவதாக இன்று அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் நவம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதன் போஸ்ட் பெய்டு திட்டங்களுக்கான கட்டண விகிதத்தை கடந்த ஜூலை மாத்ம் அதிகரித்தது. இந்நிலையில் தற்போது ப்ரீ பெய்டுக்கான கட்டண விகிதத்தையும் ஏர்டெல் அதிகரித்துள்ளது. உயர்த்தப்படும் கட்டண விவரம் பின்வருமாறு:

ரூ .79 ஆக இருந்த ரீசார்ஜ் பிளான் இனி, ரூ.99-ஆகவும், ரூ.149 ஆக இருந்த ரீசார்ஜ் பிளான் ரூ.179 ஆகவும் அதிகரிக்கப்பட இருக்கிறது. இதே போல ரூ.1,498 ஆக இருந்த ரீசார்ஜ் பிளான் ரூ. 1,799 ஆகவும் ரூ. 2,498 ஆக இருந்த பிளான் ரூ. 2,999 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

இதுபோல, டாப் அப்களுக்கு இப்போது ரூ.48 பிளான் ரூ.58 ஆகவும், ரூ.98 பிளான் ரூ.118 ஆகவும் ரூ.251 பிளான் ரூ. 301 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இந்த திடீர் கட்டண உயர்வு ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.




இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம். நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளியில் ஓர் பயணம் என்ற கருத்தர...