Wednesday, December 16, 2020

ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு.

ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு.

புதுச்சேரியில் ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் செயல்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம். ஜனவரி 4 முதல் காலை 10 மணி முதல் 1 மணி வரை செயல்படும் என்றும் ஜனவரி 18 முதல் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே புதுச்சேரியில் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு வகுப்புகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

6 கோள்கள் அணிவகுப்பு பிப்ரவரி 2026-வானில் ஒரு அபூர்வ நிகழ்வு.

 6 கோள்கள் அணிவகுப்பு பிப்ரவரி 2026-வானில் ஒரு அபூர்வ நிகழ்வு. 1. கோள்களின் மகா அணிவகுப்பு (பிப்ரவரி 28) பிப்ரவரி 28 அன்று இரவு வானில் ஒரு அ...