இரண்டு லட்சம் பரிசு - பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவிப்பு.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரைப் போட்டியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
பாரதியார் பிறந்தநாள் விழா, நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்பு கட்டுரைப் போட்டியை ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
கட்டுரைகளை தேர்வு செய்ய செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் சந்திரன், தமிழ்நாடு மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதா சேஷையன் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வருகிற ஜனவரி 26 ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடக்கும் குடியரசு தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும். பள்ளி அளவில் முதலிடம் பெறுபவருக்கும் ரூ. 1லட்சமும், கல்லூரி அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சமும் பரிசாக வழங்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment