Monday, March 15, 2021

தமிழ்நாட்டில் முதல் பயோ கேஸ் பேருந்து ராசிபுரத்தில் பயணிகளுடன் இயக்கம்.

தமிழ்நாட்டில் முதல் பயோ கேஸ் பேருந்து ராசிபுரத்தில் பயணிகளுடன்  இயக்கம்.

தமிழகத்தில் முதன் முறையாக பயோ கேஸில் இயங்கும் பயணிகள் பேருந்து
ராசிபுரத்தில் இருந்து சேலத்திற்கு சோதனை ஓட்டமாக இயக்கம்
ஒரு கிலோ பயோ கேஸிற்கு 6 கி.மீ. மைலேஜ் கிடைப்பதாக தகவல்.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.




No comments:

Post a Comment

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம். நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளியில் ஓர் பயணம் என்ற கருத்தர...