Monday, October 25, 2021

பாலிடெக்னிக் டிஆர்பி தேர்வு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு - உயர்கல்வி அமைச்சர்.

பாலிடெக்னிக் டிஆர்பி தேர்வு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு - உயர்கல்வி அமைச்சர்.

தமிழகத்தில் அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வானது விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கான தோ்வு நடைபெற்றது. இதில் 1,058 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில் மறுதேர்வானது வரும் அக். 28 ஆம் தேதி முதல் அக்.31 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் போ் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நிலையில் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தேர்வு மையங்களின் பட்டியல் வெளியானது.






இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...