Thursday, October 14, 2021

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு ரேஷன் கடைகளில் அதிரடி.

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு ரேஷன் கடைகளில் அதிரடி.

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை ரேஷன் கடைகள் திறந்து வைக்க உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில் கடந்த 11ம் தேதி நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டத்தில் ”அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் நவம்பர் 2021 மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என உத்தரவிடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையிலான தினங்களில் நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் எனவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.




இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...