Wednesday, November 3, 2021

93 லட்சம் இந்திய கணக்குகள் முடக்கம் - வாட்ஸ்ஆப் நிறுவனம்.

93 லட்சம் இந்திய கணக்குகள் முடக்கம் - வாட்ஸ்ஆப் நிறுவனம்.

ஜூலை மாதத்தில் இருந்து இதுவரை 93 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களின் வாட்ஸப் கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸப் நிறுவனம் கூறியுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் 22 லட்சம் இந்திய பயனாளிகளின் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் புதிய ஐ.டி சட்டத்தின் அடிப்படையில் இவை தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸப் நிறுவனம் கூறியுள்ளது. புகார்கள் பெறப்பட்ட பின், சிறப்பு software மூலம் அவற்றை உடனுக்குடன் பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளது. இதைப் பற்றிய மாதாந்திர தகவல் அறிக்கையை ஜூலை 15இல் இருந்து வாட்ஸப் சமர்பித்து வருகிறது. 



இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

நாசாவின் ஆர்டெமிஸ் 2 நிலவு திட்டம் - சந்திரனில் தரையிறங்காமல் 10 நாட்கள் என்ன செய்யும்?

நாசாவின் ஆர்டெமிஸ் 2 நிலவு திட்டம் - சந்திரனில் தரையிறங்காமல் 10 நாட்கள் என்ன செய்யும்? 2026 ஏப்ரல் 1 நிலவரப்படி, ஆர்டெமிஸ் II விண்ணேவு வாகன...