Tuesday, January 31, 2023

அரியமங்களத்தில் நட்சத்திர திருவிழா

அரியமங்களத்தில் நட்சத்திர திருவிழா 


கி. பி. 1610 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வானியலாளர் கலிலியோ கலிலி நம் சூரிய குடும்பத்தின் வியாழன் கோளை தன்னுடைய தொலைநோக்கி மூலமாக கண்டறிந்து அதனை சுற்றிவரும் நான்கு நிலவுகளை முதலில் கண்டுபிடித்தார். அதை போற்றும் விதமாக நட்சத்திர திருவிழா 19.01.2023ல் நடத்தப்படுகிறது. 


இதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம்,  எய்டு இந்தியா மற்றும் நேரு நினைவு கல்லுரி அஸ்ட்ரோ கிளப், திருச்சி அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து திருச்சி அரியமங்கலம் ஜோசப் கிருஷ்ணா தெருவில் நட்சத்திர திருவிழா கோலாகலமாக நடந்தது. கோள்கள், நிலா காட்சிகளை தொலைநோக்கி வழியாக 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்  மற்றும் பொதுமக்கள் கோள்களை பார்வைவிட்டனர். 








No comments:

Post a Comment

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி. இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பே...