Friday, November 28, 2025

எரக்குடி AGM மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் விண்வெளி விழிப்புணர்வு.

எரக்குடி AGM மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் விண்வெளி விழிப்புணர்வு.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி நடத்தும் நிறமாலை திருவிழா பற்றியும், ஊசித் துளை கேமரா, பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், ஸ்பெக்ட்ராஸ்கோப், நிலவின் மாதிரிகள், ஹைராஸ்கோப், குறித்தும் மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது.  இறுதியாக வகுப்பில் செயற்கை விண்வெளி காட்சி பார்த்து மாணவர்கள் மகிந்தனார். தொலைநோக்கி வழியாக தலையில் உள்ள பொருளை துல்லியமாக கண்டு களித்து மகிழ்ந்தார்கள்.நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர்,  முனைவர் P. ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி  பற்றி எடுத்துக் கூறினார்.


நிகழ்ச்சியின் இறுதியில், மாணவர்கள் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர். பின்னர் தொலைநோக்கி மூலம் வானில் உள்ள பொருட்களை நேரடியாகக் கண்டு ஆர்வத்துடன் ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், Leo Prasath, Sathishkumar ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்து, மாணவர்களை ஊக்கப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.


எரக்குடி AGM மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர். P.  இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள். இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தன்னுடைய ஆராய்ச்சிகளை பொதுமக்கள் மற்றும...