Friday, May 28, 2021

தமிழகத்தில் 400 பேருக்கு கரும்பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 400 பேருக்கு கரும்பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  • கரும்பூஞ்சை புதிய நோய் அல்ல... பழைய வியாதி தான் - மருத்துவ வல்லுநர்.
  • கரும்பூஞ்சை நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
  • இதுவரையில் 400 பேருக்கு கரும்பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • கரும்பூஞ்சை நோயிலிருந்து சுமார் 20 பேர் குணமடைந்துள்ளனர்.
  • கரும்பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக 13 பேர் கொண்ட குழு அமைப்பு.


No comments:

Post a Comment

முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானவியல் அற்புதம்!

முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானவியல் அற்புதம்! செப்டம்பர் 7, 2025 அன்று இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை 82 நிமிடங்கள...