Saturday, December 4, 2021

பாலிடெக்னிக் மாணவர் உயிரை காப்பாற்றிய செவிலியர் எப்படி?

பாலிடெக்னிக் மாணவர் உயிரை காப்பாற்றிய செவிலியர் எப்படி?

திருவாரூர் மாவட்டம், கேட்டூர்தோட்டத்தைச் சேர்ந்தவர் வனஜா. இவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வனஜா குடும்பத்துடன் நேற்று மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே வந்த ஆடு ஒன்றின் மீது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் கீழே விழுந்ததில் அவருக்குப் பலத்தகாயம் ஏற்பட்டு மயங்கி இருந்தார். இதைப் பார்த்த செவிலியர் வனஜா உடனே காரை நிறுத்தி அந்த இளைஞரைப் பரிசோதனை செய்துபார்த்தார்.

அப்போது அந்த இளைஞர் ஆபத்தான நிலையிலிருந்ததை உணர்ந்த வனஜனா உடனே அவருக்கு சி.பி.ஆர் என சொல்லப்படும் இதயத்துடிப்பை மீண்டும் இயக்கச் செய்யும் முதலுதவி சிகிச்சை அவருக்கு அளித்தார்.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி. இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பே...