த. பாதர்பேட்டை பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு ஆயத்தக் கூட்டம்.
இன்று (29.08.2026)உப்பிலியபுரம் ஒன்றியம்,ஊ. ஒ. ந. நி. பள்ளி, த. பாதர்பேட்டை பள்ளியில் காலை 10 :00 மணி அளவில் பள்ளி மேலாண்மைக் குழு ஆயத்தக் கூட்டம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
முதல் நிகழ்வாக பள்ளி தலைமையாசிரியர் அசோக்குமார் அவர்கள் இக்கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள அனைத்து பெற்றோர்களையும் வரவேற்று பேசினார். உறுப்பினர்களின் கடமை மற்றும் நோக்கம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி அவர்கள் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு குறித்து, தலைவர், துணைத்தலைவர்மற்றும் உறுப்பினர்களை எவ்வாறு தேர்வு செய்து குறித்து விளக்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.
அடுத்த நிகழ்வாக 2024-2026-ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி. சுகன்யா,துணைத் தலைவர் திருமதி. பாப்பாத்தி மற்றும் உறுப்பினர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. உடன் தலைமையாசிரியர், இருபால் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.இறுதியாக ஆனந்தம் ஆசிரியர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
.jpeg)

No comments:
Post a Comment