Tuesday, June 1, 2021

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு.

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு.

கொரோனா காரணமாக சிபிஎஸ்இ  பிளஸ் பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி  இன்று ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனையில், அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். 

 இந்த ஆலோசனைக்குப் பிறகு சிபிஎஸ்இ பிளஸ் -2 பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

 இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

த. பாதர்பேட்டை பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு ஆயத்தக் கூட்டம்.

த. பாதர்பேட்டை  பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு ஆயத்தக் கூட்டம்.   இன்று (29.08.2026)உப்பிலியபுரம் ஒன்றியம்,ஊ. ஒ. ந. நி. பள்ளி, த. பாதர்பேட்...