Sunday, August 22, 2021

செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு- படிக்க ஏற்ற சூழலால் உள்ளதா ?

செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு- படிக்க ஏற்ற சூழலால் உள்ளதா ?

9-12 வகுப்புகளுக்கு செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு வரும் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் 50 சதவிகித மாணாக்கர்களை சுழற்சி முறையில் வரவழைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

செப்.15க்குப் பிறகு 8 வரை பள்ளிகள் திறப்பு?: ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது பற்றி செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகளை திறப்பது பற்றியும் ஆலோசிக்கப்படுமன தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

செப். 1 முதல் கல்லூரிகள் செயல்படும்: வருகிற ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகளையும் சுழற்சி முறையில் நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.
நன்றி.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...