Saturday, June 5, 2021

ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

  • அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஜூன் 20ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும்
  • அரசு ஆசிரியர்கள், அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

No comments:

Post a Comment

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி. இன்று 01.03.2026 அன்று துறையூர் அஸ்ட்ரோ சார்பாக இரவு வான் நிகழ்வில் ஆறு கிரகங்களான புதன்...