Saturday, June 5, 2021

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்கும் பணி தீவிரம்.

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான  ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்கும் பணி தீவிரம்.

  • கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு
  • கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு
  • கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி தீவிரம்
  • நேரடி வகுப்புகளைப் போன்று, ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல் வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற வாய்ப்பு
  • 7 பேர் கொண்ட குழு வரும் 11ஆம் தேதிக்குள் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

நேரு நினைவு கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா.

நேரு நினைவு கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா. துறையூர், மார்ச் 23. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியி...