த.பாதர் பேட்டை நடுநிலைப்பள்ளி மாணவர்கள் - புத்தகக் கண்காட்சில் பங்கேற்றப்பு.
உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த.பாதர் பேட்டையில் வெள்ளிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு 92 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். மாணவர்கள் புத்தகக் கண்காட்சியை மிகவும் மகிழ்ச்சியாக பார்த்தனர். மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி சென்றனர்.வானியல் அரங்கில் செயற்கைக்கோள், நிலா, புதிர்கள், விண்வெளி வீரர்கள் பதாகைகள் போன்றவற்றை கண்டு களித்தனர்.
புத்தக் கண்காட்சிக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் திருமதி தனலட்சுமி அறிவியல் ஆசிரியர் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தார். உடன் ஆ.சுப்ரமணியன், ஆனந்தம், க. பா. சுப்ரமணியன் ஆசிரியர்களுடன் அழைத்துச் சென்று வந்தது மிகவும் சிறப்பு. புத்தகக் கண்காட்சி மூலம் மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. சிறைச்சாலை கைதிகளுக்கு நூல் வாங்கி, அன்பளிப்பாக பெட்டியில் இட்டு வந்தோம். புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்த திருச்சி நிர்வாகத்திற்கு எம் பள்ளயின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்🙏.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

.jpeg)


.jpeg)





.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment