Tuesday, September 21, 2021

கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, ஓவிய போட்டிகள்.

 கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, ஓவிய போட்டிகள்.  



வருகிற அக்.2. காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான விதைப் போட்டி நடத்த இருக்கிறோம்.


-ஈஸ்வர அல்லா..." எனும் தலைப்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி 15 முதல் 20 வரிகளுக்கு மிகாமல் கவிதைகளை 29/09/2021 க்குள் கிடைக்குமாறு எழுதி அனுப்ப வேண்டுகிறோம்.

அக்.2. அன்று ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி மத்திய பேருந்து நிலைய தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறும்.

பேச்சுப் போட்டிக்கான தலைப்பு போட்டி நடைபெறும் அரங்கில் 30 நிமிடங்கள் முன்னதாக அறிவிக்கப்படும்.

ஓவியப்போட்டிக்கான தலைப்பு மனிதம். ஓவியப்போட்டிக்கு தேவைப்படும் பொருட்களை போட்டியாளர்கள் கொண்டு வரவேண்டும்.

பரிசளிப்பு விழா மாலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெறும்.

மாணவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் தவிர ஆறுதல் பரிசாக நூல்களும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

போட்டிகளுக்கான செய்தியை தங்கள் கல்லூரியின் அறிவிப்புப் பலகையில் வெளியிட்டும் மாணவர்களை ஊக்கப்படுத்தி அனுப்பியும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். E-mail Id: tpwaa77@gmail.com

சிவ.வெங்கடேஷ்

மாநகரச் செயலாளர்

அனுப்பிட வேண்டிய முகவரி

94431 91988, 90951 46767

அழகின் சிரிப்பு, 23 ஆனி வீதி, செல்வநகர் விரிவாக்கம், பொன்னகர், திருச்சி - 620 001.



இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...