Friday, December 24, 2021

ஓமிக்ரான் அச்சுறுத்தல் - முதலமைச்சர் அவசர வேண்டுகோள்.

ஓமிக்ரான் அச்சுறுத்தல் - முதலமைச்சர் அவசர வேண்டுகோள். 

பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறையினருடனான ஆலோசனைக்குப்பிறகு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ’’கொரோனா, ஒமைக்ரான் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை, உரிய கட்டுப்பாடுகளுடன் தொடரலாம். அனைத்து கடை, வணிக வளாகம், திரையரங்குகள் வழங்கிய நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி முகாம்களுக்கு சென்று மக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளார்.






இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

வானில் அற்புதம்: ஒரே இரவில் அணிவகுப்பு வகுக்கும்7 கோள்கள் - எப்போது, எப்படி பார்ப்பது?

வானில் அற்புதம்: ஒரே இரவில் அணிவகுப்பு வகுக்கும்7 கோள்கள் - எப்போது, எப்படி பார்ப்பது? ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அ...